சென்னை: மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மார்ச் 31ந்தேதி மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31ந்தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் , மார்ச் 31-ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் […]