திருவிக நகர் தொகுதியில் போட்டியிடும் ஆம்ஸ்ட்ராங் மனைவி.. அதிமுகவிற்கு வசமாகுமா? கள நிலவரம் என்ன?

வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்து வேகம் எடுத்துள்ளது. அதிமுக தங்களின் வேட்பாளர் பட்டியலை முதற்கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டம் என மூன்று கட்டமாக அறிவித்திருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.