பீகார் கோயில் விழாவில் துயரம்..8 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு! பலர் படுகாயம்..

Bihar Nalanda Temple Stampede : பீகாரில் உள்ள மாதா சீத்தலா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக, உடல் நசுங்கி எட்டுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.