“மீண்டும் ஒரு கரூர் சம்பவத்தை நடத்த முதல்வர் நினைக்கிறார்” – ஆதவ் அர்ஜுனா!

TN Assembly Election Latest News: தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைக்கு சரியான பாதுகாப்பு இல்லை என தேர்தல் அதிகாரியிடம் ஆதவ் அர்ஜுனா மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவம் போல் மீண்டும் ஒன்றை நடத்த முதலமைச்சர் நினைக்கிறார் என கூறி உள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.