அரசன் படப்பிடிப்பை நிறுத்தியது ஏன்? டி.ஆர்.கண்டனம்! சிம்புவிற்கு ஆதரவாக ரசிகர்கள்..

சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வந்த ‘அரசன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதையும், அதற்கு டி.ராஜேந்தர் கொடுத்துள்ள கண்டனம் குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.