அமெரிக்கா–ஈரான் இடையிலான தற்காலிக போர்நிறுத்தத்துக்கு இடையே, ஹோர்முஸ் கடல்சந்தியை கடக்கும் கப்பல்களிடமிருந்து ஈரானின் இராணுவ அமைப்பான இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை (IRGC) சுங்க கட்டணமாக பிட்காயின் மற்றும் சீன யுவான் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தி வால் ஸ்ட்ரீட் வெளியிட்டுள்ள செய்தியில், முன் அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே சில கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் பைனான்சியல் டைம்ஸ் […]