கடலூரில் ரத்தான விஜய் பிரச்சாரம்! உண்மையான காரணம் என்ன தெரியுமா?

இன்று ஏப்ரல் 11 கடலூர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த விஜய்யின் தேர்தல் பிரசாரம் திடீரென இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.