தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அண்ணாமலையின் ஹெலிகாப்டரை சோதனை செய்த பறக்கும் படை

TN Assembly Election: ஏப்ரல் 10 அன்று ஊட்டிக்கு வருகை தந்த பாஜக தலைவர் கே. அண்ணாமலையை ஏற்றி வந்த ஹெலிகாப்டரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு அமைந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.