மெக்சிகோவில் காணாமல் போனவர்களை அணை படுக்கையில் தேடும் உறவினர்கள்.! <!– மெக்சிகோவில் காணாமல் போனவர்களை அணை படுக்கையில் தேடும் உறவ… –>

மெக்சிகோவின் சாண்டியாகோ நகரில் அணை வறண்டதல், காணாமல் போன தங்கள் உறவினர்கள் யாரேனும் அங்கு புதைக்கப்பட்டுள்ளனரா என மக்கள் தேடி வருகின்றனர். மெக்சிகோவில் இதுவரை 95,000 பேர் கடத்தப்பட்டு மாயமானதாக ஐக்கிய நாடுகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோ – அமெரிக்கா எல்லை அருகே அமைந்துள்ள சாண்டியாகோ நகர் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பேர் பெற்றது.

அங்கு கடத்தி கொலை செய்யப்படுபவர்களின் உடல்கள் அருகில் உள்ள அணையில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் உறவினர்கள், தற்போது அணை வறண்டதால், அணை படுக்கையை மண் வெட்டியால் தோண்டி ஏதேனும் தென்படுகிறதா எனத் தேடி வருகின்றனர்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.