சீனாவில் அதிக வெப்பநிலையால் மின் பற்றாக்குறை.. விளம்பரப் பலகைகளில் விளக்குகளை அணைக்க உத்தரவு..!

சீனாவின் தென்மேற்கில் உள்ள முக்கிய நகரான செங்க்டுவில் மின் பற்றாக்குறை நிலவுவதால், விளம்பரப் பலகை விளக்குகளை அணைக்கவும், சுரங்கப்பாதை போன்றவற்றில் விளக்குகளை மங்கலாகவோ, ஒளிரும் திறனை குறைத்தோ ஒளிரவிட உத்தரவிடபட்டுள்ளது.

அதிக வெப்பநிலையால் மின் பற்றாக்குறை உள்ளதால், சிஷ்வான் மாகாண தலைநகராக விளங்கும் செங்க்டுவில் டொயோட்டா கார் உற்பத்தி ஆலைகள் போன்றவை தற்காலிகமாக பணிகளை நிறுத்தியுள்ளன.

சிஷ்வானில் நீர் மின் நிலையம் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் நிலையில், தற்போது அவை பாதித்தால் சீன பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.