டெல்லி: திருமண பாலியல் வன்கொடுமைகளை குற்றச் செயலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
