பயங்கரவாதத்துக்கு சீனா, பாகிஸ்தான் ஆதரவு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பயங்கரவாதத்துக்கு நிதி ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும்  பாகிஸ்தானும்,  சீனாவும் ஆதரவு அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் நிதியை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை டெல்லியில்  தொடங்கி வைத்து பேசிய அவர், பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்காக செலவிடப்படும் நிதியை, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளிடம் இருந்து பெற வழிமுறை உருவாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.