கரும்பு வியாபாரிகளோ? அரசு அதிகாரிகளோ? வாங்க முன்வரவில்லை என விவசாயிகள் கவலை..!

கரும்பு வியாபாரிகளோ? தமிழக அரசு அதிகாரிகளோ ? இதுவரை தங்களிடம் கரும்பை கொள்முதல் செய்ய முன்வரவில்லை என எடப்பாடி பகுதி கரும்பு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி, கன்னந்தேரி ஆகிய பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் செங்கரும்பு பயிரிட்டுள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும்வேளையில் அறுவடைக்கு தயாராகவுள்ள செங்கரும்பை, இதுவரை வியாபாரிகளோ? அரசு அதிகாரிகளோ? வாங்க முன்வரவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.