தொழிலதிபரின் மகள்கள் கடத்தி ரூ.50 லட்சம் பெற்று விடுவித்த வழக்கில் 10 பேருக்கு ஆயுள்

மதுரை: தொழிலதிபரின் மகள்கள் கடத்தி ரூ.50 லட்சம் பெற்று விடுவித்த வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ரவீந்திரன், கண்ணன், மணிராஜு உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.