திரிபுராவில் பிரதமர் நடத்திய பேரணியில் கொரோனா நடைமுறைகள் பின்பற்றவில்லை; ஒன்றிய அமைச்சர் ஏன் பிரதமருக்கு கடிதம் எழுதவில்லை?: அசோக் கெலாட் சாடல்

ஜெய்ப்பூர்: ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை கண்டு பாஜக பயந்துவிட்டது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். திரிபுராவில் பிரதமர் நடத்திய பேரணியில் கொரோனா நடைமுறைகள் பின்பற்றவில்லை. அப்போது, ஒன்றிய அமைச்சர் ஏன் பிரதமருக்கு கடிதம் எழுதவில்லை? என்று கேள்வி எழுப்பிய அசோக் கெலாட், ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே ஒன்றிய அமைச்சர் கடிதம் எழுதியிருப்பதாக சாடியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.