கன்னியாகுமரியில் பணிக்கு சென்றபோது காட்டுயானை மிதித்து பெண் தொழிலாளி பலி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சிற்றோர் சிலோன் காலனியில் பணிக்கு சென்றபோது காட்டுயானை மிதித்து பெண் தொழிலாளி உயிரிழந்துள்ளார். ரப்பர் தோட்டத்திற்கு பால் வடிக்கும் தொழிலுக்கு சென்றபோது யானை தாக்கியதில் பெண் தொழிலாளி இறந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.