கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் ஞானஸ்நான நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 பேருக்கு உடல்நல பாதிப்பு..!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்ச்சியில் உணவருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கீழ்வைப்பூர் அருகேயுள்ள ஒரு தேவாலயத்தின் ஞானஸ்நான நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டர்.

இந்நிகழ்ச்சிக்கு கேட்டரிங் நிறுவனமொன்று விநியோகம் செய்த உணவை சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.