ஜல்லிக்கட்டு போட்டியில் வழக்கமாக நடைபெறும் நேரங்களிலேயே நடைபெறும்: கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் விளக்கம்

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டியில் வழக்கமாக நடைபெறும் நேரங்களிலேயே நடைபெறும்என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் ஏதும் குறைக்கப்படவில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.