அமிர்தசரஸில் 35 பயணிகளை விட்டுவிட்டு சென்ற சிங்கப்பூர் விமானம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம், 35 பயணிகளை விட்டுவிட்டு சென்றது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நேற்று இரவு 7.55 மணிக்கு புறப்பட வேண்டிய ஸ்கூட் ஏர்லைன் நிறுவன விமானம் பிற்பகல் 3 மணிக்கே புறப்பட்டது.

விமான நேரத்தின் மாற்றம் குறித்து அனைத்து பயணிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டதாகவும்,  நேர மாற்றம் குறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு முகவர் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.