13ந்தேதி வரை தவறாமல் அவைக்கு வரவேண்டும்! பாஜக எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு!

டெல்லி: வரும்  13-ந் தேதிவரை மக்களவைக்கு தவறாமல் வரவேண்டும் என பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி, ஜனவரி 31ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்ட நிலையில், அதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று, நேற்று (09ந்தேதி) பிரதமர் மோடி பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பகுதி வரும் 13ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில்,   மக்களவை பா.ஜனதா எம்.பி.க்களுக்கு அக்கட்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.