மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் சுரேஷ், காவலர் அய்யனார் பணியிடைநீக்கம் செய்துள்ளனர். சிறையிலிருந்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர், போலீஸ் முன்பு செல்போனில் பேசிய வீடியோ வெளியானது. சமூக வலைதளங்களில் வேகமாக வீடியோ பரவிய நிலையில் தலைமை காவலர், காவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.