2 நாள்களில் 718 பேர்… மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழையும் மியான்மர் நாட்டினர் – காரணம் என்ன?

Manipur Updates: மணிப்பூரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சுமார் 718 மியான்மர் நாட்டினர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.