நாளை மருத்துவப் படிப்புக்கான 2 ஆம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

சென்னை நாளை மருத்துவப் படிப்புக்கான 2 ஆம் சுற்று கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.   இந்த கலந்தாய்வு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக சுமார் 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு  நடத்தப்படுகிறது. கடந்த ஜூலை 25ஆம் தேதி தொடங்கிய முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.