லைஃப் டைம் செட்டில்மெண்ட்! தமிழருக்கு துபாய் லாட்டரியில் பரிசு.. 25 வருடத்திற்கு மாதம் ரூ.5.5 லட்சம்

துபாய்: ஐக்கிய அரபு அமீரக்தில் பணியாற்றி வரும் தமிழ்நாட்டின் ஆம்பூரை சேர்ந்த மகேஷ் குமார் நடராஜன் என்பவருக்கு துபாய் லாட்டரியில் பரிசுத்தொகை அடித்துள்ளது. இதன் மூலம் அவருக்கு 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 5.5 லடம் பரிசுத்தொகை கிடைக்கும் என்று லாட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் லாட்டரியில் அவ்வப்போது தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பரிசுத்தொகை விழும் செய்திகளை கேள்வி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.