ராஜ் பவன் வாசலில் பெட்ரோல் பாட்டில் வீசிய நபரை ஜாமீனில் எடுத்தவர் பாஜக வழக்கறிஞர்… அதிர்ச்சி பின்னணி…

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசிய நபரை அங்கு பந்தோபஸ்த்தில் இருந்த தமிழக காவல்துறையினர் நேற்று மடக்கிப் பிடித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இதனை அடுத்து பிடிபட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவனது பெயர் கருக்கா வினோத் என்பதும் ஏற்கனவே தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. பாஜக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.