கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கன்னியாகுமரி தொடர் மழையால் அணைகள் நிரம்பி நீர் திறக்கப்படுவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகம் மற்றும் அதனை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.