மிக்ஜாம் புயல்: குளமாகும் காஞ்சிபுரம் – 24 மணி நேரத்தில் கொட்டிய 211 மிமீ மழை..!

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 211 மிமீ மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் இருக்கும் 82 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியிருக்கின்றன. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.