ஐபிஎஸ்-ஐ தொடர்ந்து, 20 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு அதிரடி

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் அவ்வப்போது உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை பலர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அடிக்கடி காவல்துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் இடமாற்றமும் நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்ட நிலையில், பிற்பகல் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.