Ameer: \"பருத்திவீரன் பிரச்சினைக்கு அப்புறம் சிவகுமாரை பார்த்தேன்.. அத மறக்கவே மாட்டேன்”: அமீர் ஓபன்!

சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் – ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் பருத்திவீரன் பிரச்சினைக்குப் பின்னர் சிவகுமாரை சந்தித்தது குறித்து அமீர் மனம் திறந்துள்ளார். சிவக்குமாரை சந்தித்தேன்: அமீரின் பருத்திவீரன் தமிழில் மிக முக்கியமான கல்ட் கிளாஸிக் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்திக்கு, பருத்திவீரன் மிகப் பெரிய

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.