ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்துக்குள் 2 முறை நிலநடுக்கம்

பைசாபாத் ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களைப் பீதியில் ஆழ்த்தி உள்ளது,   நில அதிர்வுக்கான தேசிய மையம் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இன்று நள்ளிரவு இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.  இதில் முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4. ஆகப் பதிவானது. இந்த முதல் நில நடுக்கம் நள்ளிரவு 12.28 மணியளவில் 80 கி.மீ. ஆழத்தில், பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. கிழக்கு தொலைவில் ஏற்பட்டது, இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. இது நள்ளிரவு 12.55 மணிக்கு 100 கி.மீ. ஆழத்தில் பைசாபாத்தின் 100 கி.மீ தென் கிழக்கில் நிகழ்ந்தது. அரைமணி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.