செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் திடீர் சோதனை: ஜாமீன் விஷயத்தில் செக் வைக்க திட்டம்..!

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவருடைய சகோதரர் அசோக் கட்டி வரும் பங்களாவில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.