மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில் அவர்  நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி தனது மனுவில் ”எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. பண பரிமாற்ற வழக்கில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.