சந்தேஷ்காலி வன்முறை: மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதியை ஆட்சியை அமல்படுத்த குடியரசு தலைவரிடம் பரிந்துரை!

டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதியை ஆட்சியை அமல்படுத்த தேசிய பட்டியலின ஆணையம் சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதியை ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்து  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தில், ஊழல் புரையோடியுள்ளது. ஏற்கனவே அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. சமீபத்தில் ரேசன் பொருட்கள் ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்,  அங்கு மம்தா கட்சியினரால் மற்ற கட்சிக்காரர்கள் கடுமையாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.