இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் ஆனால் நீங்கள் (இசையமைப்பாளர் ஆர். இளையராஜா) அப்படிச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆர். மகாதேவன் கூறினார். இளையராஜா இசையமைத்த பாடல்கள் மீதான உரிமைகள் தொடர்பாக எக்கோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட் தொடர்ந்த வழக்கு கடந்த ஏப்ரல் 10ம் தேதி நீதிபதி முகமது ஷபீக் முன் விசாரணைக்கு வந்தது. 1970கள் மற்றும் 1990 […]