கர்நாடக முதல்வர் பாகிஸ்தானுக்கு எதிராக அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா பாகிஸ்தானுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 27ம் தேதி உகர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் ள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மைதானத்தில் ஒருநபர் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பினார். ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் அந்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். க ற்கள், கட்டைகளை கொண்டு அந்த நபரை சரமாரியாக அடித்தனர். இதில் அந்த நபர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.