இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்? ஒத்திகை பார்க்கும் மத்திய அரசு?

வரும் மே 7ஆம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.