இந்தியாவின் வடமேற்கு பகுதி ரயில்கள் ரத்து

ஜெய்ப்பூர் போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் வடமேற்கு பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையொட்டி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்.  பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.