தொடர் கனமழையால் கோவை ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு

கோவை கடந்த 3 நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து உள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருவதுடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.