நாளை கோவை, விழுப்புரத்தில் மின் தடை

கோவை நாளை கோவை மற்றும் விழுப்புரத்தின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம். ”கோவையில் நாளை (27.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கோவை: ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.