மத்திய அரசுக்கு எதிராக வழக்கு : தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர் கட்டாயக்கல்வி உரிமைகாஅம நிதி கோரி மத்திய அரசை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதக தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மத்திய அரசின் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்க வேண்டும்., இந்த திட்டத்திற்கான பங்குத்தொகையை கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.