சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ள நிலையில், இதுவரை (27 நாட்களில்) 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பித்து உள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 7ந்தேதி ( 07.05.2025 ) தொடங்கியது. தொடர்ந்து ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை (02.07.2025) மாலை வரை வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை […]
