கோரக்பூர் நேற்று தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ஒரு இஸ்லாமியர் பக்ரீத் கொண்டாடி உள்ளார் நாடெங்கும் நேற்று இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட்டதால் . இஸ்லாமியர்கள் நேற்று சிறப்பு வழிபாடு ஈடுபட்டனர். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் இஷா முகமது அன்சாரி (வயது 60 பக்ரீத்தை முன்னிட்டு நேற்று தனது வீட்டிற்கு அருகே உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதிக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். முகமது அன்சாரி தான் வைத்திருந்த கத்தியால் […]
