விருதுநகர் தமிழ்க அரசு குழந்தைகளை பணிக்கு அனு[ப்பும் பெற்றோருக்கும் பணி அளிப்போருக்கும் 2 ஆண்டு சிறைதண்டனை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது இன்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேல்டு விசன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். […]
