ராஞ்சி: சத்திஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற ரூ.2,100 கோடி மதுபான ஊழல் வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் முன்னாள் அமைச்சரின் ரூ.6கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பா.ஜ.க-வின் அரசியல் சதி என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்ரூ.2,100 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன்மீதான பணமோசடி வழக்கின் முக்கிய நடவடிக்கையாக, சத்திஷ்கர் […]
