மலையோர பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை : கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றம் மலையோரப் பகுதிகளீல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. அண்மையில்.கேரளாவில் மலையோரப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், மலையோரப் பகுதிகளில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ”5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது. தண்ணீர் குடிப்பதற்கு ஸ்டீல், காப்பர் கிளாசுகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.