கேரளாவில் வீடுகளில் புகுந்த கடல் நீர்

எர்ணாகுளம் கேரள மாநிலத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது, தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதா; கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பாரதப்புழா, நீலேஸ்வரம், மணிமாலா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் செல்லாளம் பகுதியில் கனமழை காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு, 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கண்ணமாலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மார்பளவுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.