சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜக வரலாற்றை அழிக்க முயல்வதாக கூறி உள்ளார். இன்று தமிழ்க காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கீழடி அகழாய்வுப் பணிகளை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பல்வேறு ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக வெளிக் கொண்டு வந்தார். ஆனால், மேலும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அறிவியல் ஆதாரங்கள் வேண்டும் என்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. தமிழர்கள் 5350 ஆண்டு பழமை கொண்டவர்கள், […]
