கர்நாடக மாநிலம் நெலமங்கலா தாலுகா, நாகூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஜிஎஸ் எம்சிஎச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உள்துறை அமித் ஷா இன்று திறந்துவைத்தார். ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கல்லூரியை திறந்து வைத்து பேசிய அமித் ஷா, “சிறந்த மொழியான கன்னடத்தில் பேச முடியாமல் போனதற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இதையடுத்து அவரது பேச்சை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கன்னடத்தில் மொழிபெயர்த்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மதுரை […]
