டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்து வருவதால், இந்திய அரசு நமது நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணையைரஷியா, அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெட்ரோல், டீசல் எரிவாயு விலைகளும் உயர வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. எண்ணை வளங்களை கொண்ட ஈரான்மீது இஸ்ரோல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க ராணுவமும், , ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் […]
