மருத்துவ சிகிச்சை: அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மனு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக  அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிமீதான சட்டவிரோத பண பரிமாற்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை  ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகாக அசோக்குமார் சுமார்  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.